வெள்ளி, 14 நவம்பர், 2014

சமநிலை!

உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் 
பறையன், முதலாளி - 
தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - 
சாதாரண ஆத்மா, அரசன் - 
குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை 
முதலாகிய பாகு பாடுகளை 
இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். 
அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித 
சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.
- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை )

விடுதலை,வெள்ளி, 14 நவம்பர் 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக