ஞாயிறு, 31 ஜூலை, 2022

ராஜாவை கையிலெடுத்த தந்தை பெரியார்



சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் வரையப்பட்டுள்ள சதுரங்க ஒலிம்பியாட் விளம்பர சுவர் ஓவியம்.

சனி, 2 ஜூலை, 2022

"பறையனை" உள்ளே விடாத கோயில்கள் இடிபடுமா?

சுயமரியாதைத் திருமணமும் - புராண மரியாதைத் திருமணமும்

வெள்ளி, 1 ஜூலை, 2022

சீர்திருத்தப் பிரசங்கம்

இந்தி நுழைகிறது

தமிழர் கதி

உடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்?

கூறுவது என்ன? நடப்பது என்ன? (பைபிள் குரான் வேதம்)


 பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார். அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மத, வேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும், கடவுள் அம்சம்தான். ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறது. ஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....