வெள்ளி, 12 ஜூன், 2020

அய்யா அரிச்சுவடி

1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சுமாறிகள் பேச்சு .
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி .
3. இதிகாசமென்பது - மதிமோச விளக்கம் .
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே !
5. ஊழ்வினை எள்பது - ஊக்கத்தைக் கெடுப்பது .
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம் .
7. கல்லைத் தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம் .
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது .
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம் .
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல் .
11 சூத்திரன் என்றால் - எட்டி உதை
12. திதி கொடுப்பது - நீதியைக் கெடுப்பது .
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்குக் கேடு ,
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க .
15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற்கொள்ளைக்காரர்கள்
16. புராணங்கள் - பொய்க்களஞ்சியங்கள் .
17. பேதகமென்பது - வேதியருக்கணிகலம்
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள் .
20. மதக்குறி என்பது - மடையர்க் கறிகுறி .
21 முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே .
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது .
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது .
24. ஜாதி வேறுபாடு -ஜன சமூகத்திற்குக் கேடு
25 ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு
- விடுதலை நாளேடு, 10. 5. 2003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக