ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே !


சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதிப் போராட்டமும் ஆகும். - தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக