செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

வினா - விடை

வினா:- ஆண் விபசாரர்கள் வீபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் விபசாரத்திற்கு என் செய்வார்கள்.

விடை:- அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டிய தில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென் றால் காமதேனு, கற்பக விருட்சம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும்.

- விடுதலை நாளேடு, 9.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக