செவ்வாய், 1 நவம்பர், 2016

வடக்கேயும் பறக்கும் கொடி!

-தமிழ் இந்து நாளேடு

இந்தி புத்தக உலகில் சமீபத்திய ‘பெஸ்ட் செல்லர்’ யார் என்று சொன்னால், நம்பமாட்டீர்கள்! நம் பெரியார்தான். ஆம்! ‘பெரியார் கே ப்ரதிநிதி விசார்’ என்ற நூல் கடந்த செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்த நாள் அன்று, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்டது.
புதுடில்லியின் ‘ஃபார்வர்டு பிரஸ்’, ‘காட்டாறு’ இதழ் இரண்டும் இணைந்து வெளியிட்ட இந்த நூல் ஒரே மாதத்தில் இரண்டாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. பெரியார் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவைப்படுகிறார். பகுத் அச்சா
-விடுதலை,31.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக