செவ்வாய், 2 மார்ச், 2021

மனைவியைப் பார்ப்பானுக்குக் கொடுத்த வரகுணபாண்டியன்!




தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். #வரகுண_மகாராஜன் என்ற பாண்டியன் தான் மோட்சம் அடைவதற்காக தன் #மனைவியைப்_பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாகச் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது! இவனது சிவபக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே வரகுண மகாராஜன் தன் மனைவியைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததை புகழ்ந்து பாடியுள்ளார்.

அந்தப் பாண்டியன் சேர - சோழர்களையெல்லாம் பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. அப்படிப்பட்டவன் தான் இப்படிக் கேவலமாக, மானமற்று நடந்து கொண்டான்.
(‘விடுதலை’ 30.04.1961)
- பெரியார்
- திருவாரூர் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பக்கம், 2.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக