புதன், 3 மார்ச், 2021

பெண் சமுதாயம் முன்னேறாவிடில் நாடு முன்னேற முடியாது



ஜாதியைப் பற்றியாவது, எவனாவது ஒருவன் இருவன் பேசி இருப்பான். எதற்காக உயர்ந்த ஜாதி, கீழ் ஜாதி இருக்க வேண்டுமென்று பேசி இருப்பான். ஆனால், பரிதாபத்திற்குரிய நம் பெண்களின் - தாய்மார்களின் இழிவை நீக்க வேண்டுமென்று எங்களைத் தவிர, வேறு எவரும் தோன்றித் தொண்டாற்றவில்லை. நாங்கள்தான் அவர்களின் இழிவினைப் போக்கப் பாடுபட்டு வருகின்றோம். நமது இலக்கியங்கள் யாவும் நம் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக