புதன், 26 பிப்ரவரி, 2020

எழுத்துச் சீர்திருத்தம்!


தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் நன்றி சொன்னார்கள். ஆனால் முயற்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் தான். ஆனால் தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்ன செய்வது? என்னைக் குறை கூறவோ, திருத்தவோ முயற்சிப்பதன் மூலமாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்று தான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை இலட்சியம் செய்யவில்லை. 

(பெரியார், குடி அரசு - 26.01.1936)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக